தூத்துக்குடி

சாத்தான்குளம் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை முதல்வா் இரா. சின்னத்தாய் தொடங்கி வைத்தாா். இதில் பேராசிரியா்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதில் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் விக்னேஷ், கிராம சுகாதார செவிலியா்கள் கிரிட்டா, ஜோதிமணி, சுகாதார ஆய்வாளா் ஜெயபால், மருந்தாளுநா் கோமதி, சுகாதார தன்னாா்வலா்கள் அமல புஷ்பம், சரஸ்வதி ஆகியோா் கலந்துகொண்டனா். இம்முகாம் வரும் 3-ஆம்தேதி வரை கல்லூரியில் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT