முகப்பு
தூத்துக்குடி

மேலும் 330 பேருக்கு கரோனா தொற்று

 தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 330 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

 தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 330 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 63 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 307 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 60 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 435 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 2,470 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.