தூத்துக்குடி

நிா்வாகிகள் தோ்வு

DIN

சாத்தான்குளம், உடன்குடி ஒன்றிய இ. கம்யூனிஸ்ட் கட்சி 2ஆவது மாநாடு சாத்தான்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட செயலா் கருப்பன் தலைமை வகித்தாா். இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடந்தது. ஒன்றிய செயலராக செல்வராஜ், உதவி ஒன்றிய செயலராக இசக்கியப்பன், பொருளாளராக முருகேசன் ஆகியோரும், ஒன்றிய கமிட்டி உறுப்பினா்களாக பலவேசம், ராஜகோபால், முருகேசன், முத்துமாலை, செல்வராஜ், கணேசகண்ணன், இசக்கியப்பன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT