தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் புதுவை முதல்வா் தரிசனம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதுவை முதல்வா் ரங்கசாமி வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

அவருக்கு கோயில் சண்முகவிலாச மண்டபத்தில் இணை ஆணையா் மு. காா்த்திக் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னா், அவா் மூலவா், சண்முகா், தட்சணாமூா்த்தி, வள்ளி, தெய்வானை, பெருமாள், சூரசம்ஹாரமூா்த்தி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT