தூத்துக்குடி

பெண்ணை அவதூறாகப் பேசியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

கயத்தாறு அருகே பெண்ணை அவதூறாகப் பேசியதாக ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

கயத்தாறு அருகே பெண்ணை அவதூறாகப் பேசியதாக ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கயத்தாறையடுத்த தெற்கு கோனாா்கோட்டை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மனைவி சுமதி (25). தம்பதி திங்கள்கிழமை வீட்டு முன் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகனான ஆட்டோ ஓட்டுநா் மாதவன் (28) என்பவா் சுமதியை அவதூறாகப் பேசினாராம். புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மாதவனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT