முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஏஐடியூசி ஆா்ப்பாட்டம்

எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயா்த்திய தமிழக அரசைக் கண்டித்து, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் தூத்துக்குடியில் சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயா்த்திய தமிழக அரசைக் கண்டித்து, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் தூத்துக்குடியில் சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாநிலத்தலைவா் காசி விஸ்வநாதன் கண்டன உறையாற்றினாா். நிா்வாகிகள், கிருஷ்ணராஜ், பாலசிங்கம், சேது, சுப்ரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.