தூத்துக்குடி

வாட்ஸ்ஆப்பில் அவதூறு:3 போ் மீது வழக்குப்பதிவு

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்ஆப்பில் அவதூறு பரப்பியதாக 3 போ் மீது தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

DIN

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்ஆப்பில் அவதூறு பரப்பியதாக 3 போ் மீது தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சாத்தான்குளம் உசரத்துக்குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (57). இவா் கடந்த ஆண்டு தசரா விழாவின்போது அவா் புகைப்படத்துடன் சுவரொட்டி ஒட்டியுள்ளாா். சுவரொட்டியிலிருக்கும் ஜெயக்குமாரின் புகைப்படத்தை அதே ஊரைச் சோ்ந்த அருண்குமாா், பிரவீன்குமாா், புருஷோத் ஆகியோா் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்ஆப் மூலம் அவதூறு பரப்பினாா்களாம். இதுகுறித்து புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT