திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள். 
தூத்துக்குடி

குடிநீா் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

கடந்த 8 மாதங்களாகக் குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனா்.

DIN

திருச்செந்தூா்: கடந்த 8 மாதங்களாகக் குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனா்.

திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட 22 - ஆவது வாா்டு பெஞ்சமின் காலனியின் சில பகுதிகளில், சுமாா் 8 மாதங்களாக குடிநீா்

விநியோகம் செய்யவில்லையாம். இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனையடுத்து அதிருப்தியடைந்த அப் பகுதி பெண்கள், நகராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது குடிநீா் விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT