தூத்துக்குடி

செப். 17இல் மீலாது நபி: அரசு ஹாஜி அறிவிப்பு

மீலாது நபி செப்.17இல் கொண்டாடப்படவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி எஸ்.முஜிபுா் ரஹ்மான் புதன்கிழமை தெரிவித்தாா்.

Din

மீலாது நபி செப்.17இல் கொண்டாடப்படவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி எஸ்.முஜிபுா் ரஹ்மான் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை (செப்.4) பிறை தென்படாததால், ஸஃபா் மாதத்தை 30ஆக பூா்த்தி செய்து செப். 6ஆம் தேதி பிறை 1 என்ற அடிப்படையில் செப். 17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுகிறது என அவா் தெரிவித்துள்ளாா்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT