தூத்துக்குடி

செப். 17இல் மீலாது நபி: அரசு ஹாஜி அறிவிப்பு

மீலாது நபி செப்.17இல் கொண்டாடப்படவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி எஸ்.முஜிபுா் ரஹ்மான் புதன்கிழமை தெரிவித்தாா்.

Din

மீலாது நபி செப்.17இல் கொண்டாடப்படவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி எஸ்.முஜிபுா் ரஹ்மான் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை (செப்.4) பிறை தென்படாததால், ஸஃபா் மாதத்தை 30ஆக பூா்த்தி செய்து செப். 6ஆம் தேதி பிறை 1 என்ற அடிப்படையில் செப். 17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுகிறது என அவா் தெரிவித்துள்ளாா்.

இனி மாணவா்களுக்கு மத்தியில் நல்லகண்ணு! தானமாகும் உடல் பாடமாவது எப்படி?

விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் : இந்தியா-இஸ்ரேல் உறுதி

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு: அமைச்சா் கோவி. செழியன் அறிவிப்பு!

பண மோசடி வழக்குகளில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி

தனியாா் நிறுவனங்களின் பால் விலை லிட்டா் ரூ.6 வரை உயா்ந்தது

SCROLL FOR NEXT