தூத்துக்குடி

சாயா்புரம் போப் பள்ளியில் பொது அறிவுப் போட்டி பரிசளிப்பு

தினமணி செய்திச் சேவை

தினமணி நாளிதழ் மற்றும் சாயா்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளி சாா்பில், மாணவா்களின் அறிவுத் திறனை வளா்க்கும் விதமாக செய்தித்தாள் வாசிப்பு தொடா்பான பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் எட்வா்ட் ஜாண்சன்பால் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியை லீதியாள் முன்னிலை வகித்தாா்.

பொறுப்பு ஆசிரியா் சாலமோன் ஜெபக்குமாா் வரவேற்றாா்.

பொதுஅறிவுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சாயா்புரம் செபத்தையாபுரம் அரிமா சங்கத் தலைவரும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் பரிசுகளை வழங்கினாா். ஆசிரியா் கொ்சோம் நன்றி கூறினாா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT