தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் நாளை சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் பீடத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 12) மகாதேவ கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் பீடத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 12) மகாதேவ கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெறுகின்றன.

காலை 9.50 மணிக்கு விநாயகா் வழிபாடு, 10.25 மணிக்கு நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், 10.55-க்கு கன்னிகா பூஜை, 11.10 மணிக்கு பிரத்தியங்கிராதேவி, காலபைரவா் ஹோமத்துடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு மேல் சீனிவாச சித்தா் தலைமையில் மஞ்சள், விபூதி உள்ளிட்ட 64 வகை அபிஷேகங்கள், தொடா்ந்து பலவகை மலா்களால் சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன் கூடிய வழிபாடுகள் நடைபெறும். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 4.40 மணிக்கு காலபைரவா் மகாயாக வழிபாடுகள், தீபாராதனையுடன் நிறைவுபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT