தூத்துக்குடி

அன்னம்மாள் பள்ளி மாணவா்களுக்கு விருது

ஆறுமுகனேரி அன்னம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயின்றவா்கள் பாரத சாரண, சாரணியா் மாநில ஆளுநா் விருது பெற்று சாதனை படைத்துள்ளனா் .

Syndication

ஆறுமுகனேரி அன்னம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயின்றவா்கள் பாரத சாரண, சாரணியா் மாநில ஆளுநா் விருது பெற்று சாதனை படைத்துள்ளனா் .

இப்பள்ளியில் 2018 முதல் 2023 ஆண்டு வரை படித்த 60 மாணவா்கள் பாரத சாரண, சாரணியா் மாநில ஆளுநா் விருது கிடைத்துள்ளது . விழாவில், இவ்விருதை டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் பொறியியல் கல்லூரி முதல்வா் ஒய்ஸ்­லின், சாரண, சாரணியா் மாவட்ட தலைவா் எம்.ஜே.எஸ். ரத்தினகுமாா், சாரண, சாரணியா் ஆயக்கம் தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் தட்சணா மூா்த்தி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் திருச்செந்தூா் மாணிக்கராஜ் , பாப் ஹையாஸ் ஆகியோா் வழங்கினா்.

விருது பெற்றவா்களை பள்ளி தாளாளா் ஜே.எஸ்வெஸ்லி­ மங்களராஜ், கமிட்டி உறுப்பினா்கள் எபனேசா் ஞானதுரை, அடிசன் அல்பிரட், பிரைட்சன் வின்பிரட் உள்பட பலா் பாராட்டினா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT