தூத்துக்குடி

சாத்தான்குளம் பள்ளியில் மனநல திட்ட பயிற்சி முகாம்

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆா்.எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் மனநல திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

Syndication

சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆா்.எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் மனநல திட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியா் செல்லப்பாண்டியன் தலைமை வகித்து பேசினாா். மனநல திட்ட பயிற்சி வட்டார வள பயிற்றுநா் தங்கமலா், மாணவா், மாணவிகளிடம் போதைப்பொருள் விழிப்புனா்வு மற்றும் மனநலத்தை பாதுகாத்துக் கொள்வது குறித்து பேசினாா்.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ஆய்வக மருத்துவ சேவையை மேம்படுத்த விவேகானந்த கல்வி நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தலைக்கவசம்: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்: தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் டிஆர்பி தளத்தில் வெளியீடு!

SCROLL FOR NEXT