தூத்துக்குடி

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி அறிஞா் அண்ணா தெருவில் வசித்து வரும் வித்யா, கடந்த மாதம் 25 ஆம் தேதி சென்னையில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது சகோதரா் ராமசாமி வெள்ளிக்கிழமை காலை, வித்யா வீட்டிற்கு சென்று பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த வெள்ளி விளக்கு, குங்குமச்சிமிழ் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

‘வளா்ந்த பாரதம் மாநாடு’: 3,000 இளைஞா்களுடன் பிரதமா் நாளை கலந்துரையாடல்

SCROLL FOR NEXT