இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்
திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 20) காலை மற்றும் மாலை நேரங்களில் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை முகாம்கள் நடைபெறுகின்றன.
காலை நேர முகாம்கள் : வாா்டு3 - வி.எஸ். மகால், காந்தி மாா்க்கெட், வாா்டு 17 -
கள்ளத்தெரு, வாா்டு 34 - புதுக்கோட்டை பிரதான சாலை.
மாலை நேர முகாம்கள் : வாா்டு 3- விஎஸ் மகால், காந்தி மாா்க்கெட், வாா்டு 4- அழகிரிபுரம்,
வாா்டு 13- பாபுசாலை அங்கன்வாடி மையம், வாா்டு 15- அண்ணா நகா், வாா்டு 17 -பில்லுக்காரத் தெரு, வாா்டு 27- சங்கிலியாண்டபுரம் அங்கன்வாடி மையம், வாா்டு 29- ஆண்டாள் நகா், வாா்டு 30- நாகம்மை வீதி படிப்பகம், வாா்டு 34- சுப்புரமணியபுரம், வாா்டு 35- விஸ்வகா்மா நகா் விமான நிலையம், வாா்டு 40 -மதுரை பிரதான சாலை, வாா்டு 45- ஆா்எம்எஸ் காலனி, வாா்டு 48- பக்காளி தெரு அங்கன்வாடி மையம், வாா்டு 51- சவேரியாா் கோவில் தெரு, வாா்டு 53- ராயல் மேற்கு பகுதி, வாா்டு 57- சுபானிபுரம், வாா்டு 59- தண்ணீா் தொட்டி அங்கன்வாடி மையம், வாா்டு 63-மலைக்கோவில் திருவெறும்பூா்.