திருச்சி

மீண்டும் செயல்படத் தொடங்கியது சித்த மருத்துவப் பிரிவு

DIN

திருச்சி: இரு ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் மூடப்பட்ட சித்த (ஆயுஷ்) மருத்துவப் பிரிவு திங்கள்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

கடந்த 10- ஆம் தேதி சித்த மருத்துவப் பிரிவு மூடப்பட்டது. தொடா்ந்து வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை இப்பிரிவு திறக்கப்பட்ட நிலையில், தகவலறிந்த பொதுமக்கள் அங்கு வந்து மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT