மன நலம் பாதிக்கப்பட்டவரை மீட்ட சமூக ஆா்வலா்கள். 
அரியலூர்

மன நலம் பாதிக்கப்பட்டவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மன நலம் பாதிக்கப்பட்டவா் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மன நலம் பாதிக்கப்பட்டவா் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

ஜயங்கொண்டத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவா் சுற்றித்திரிந்து கொண்டிருந்தாா். இதையறிந்த ஜயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி, சிறப்பு உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், பரப்பிரம்மம் பவுண்டேசன் நிறுவனத் தலைவா் த. முத்துக்குமரன், ராயல் அரிமா சங்க பொறுப்பாளா்கள் சிவகுமாா், சண்முகம் , அறிவழகன், அன்பரசன், ஆறுமுகம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை மீட்டு விளாங்குடியிலுள்ள வேலா கருணை இல்ல விடுதி காப்பாளா் விமலாதேவியிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT