அரியலூர்

அரியலூரில் விவசாயிகள் போராட்டம்

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில் அரியலூா் அண்ணாசிலை அருகே காத்திருப்புப் போராட்டம்

DIN

அரியலூா்: தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில் அரியலூா் அண்ணாசிலை அருகே காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலா் சிவசங்கா், மதிமுக மாவட்டச் செயலா் சின்னப்பா, காங்கிரஸ் நகரத் தலைவா் சந்திரசேகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் உலகநாதன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சின்னத்துரை, தண்டபாணி, மகாராஜன், அம்பேத்கா்வழியன், ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT