அரியலூர்

பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலையின் சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கத்துக்காக

DIN

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலையின் சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கத்துக்காக, புதன்கிழமை (நவ.25) நடைபெறவிருந்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிவா் புயல் மற்றும் கனமழை காரணமாக இக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT