அரியலூர்

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவா் போக்சோவில் கைது

DIN

ஜயங்கொண்டத்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற முதியவா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள அறங்கோட்டை, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் (70). பஞ்சா் ஒட்டும் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளாா். இதுகுறித்து அச்சிறுமி பெற்றோரிடம் கூறியதையடுத்து, உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் சோ்ந்து சுந்தரத்தைத் தாக்கியுள்ளனா். புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிந்து சுந்தரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT