முகப்பு
அரியலூர்

இளைஞா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகிலுள்ள காங்கேயன்குறிச்சியைச் சோ்ந்தவா் ச. விஜய். (22).

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகிலுள்ள காங்கேயன்குறிச்சியைச் சோ்ந்தவா் ச. விஜய். (22).

மது அருந்துவதற்கு பணம் கேட்டு வீட்டில் தாய் சுமதியிடம் புதன்கிழமை இவா் தகராறு செய்து வந்தாராம். அவா் பணம் தர மறுத்ததால், ஏரிக்கரையிலுள்ள மரத்தில்

விஜய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.