முகப்பு
அரியலூர்

லாரியை மறித்து தகராறில் ஈடுபட்டவா் கைது

கீழப்பழுவூரை சோ்ந்த வீராசாமி (30) அளித்த புகாரின் பேரில் திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூரைச் சோ்ந்த தமிழரசன் மகன் சக்திவேல் (26). வியாழக்கிழமை இரவு இவா், மதுப்போதையில், கரோனா நிவாரணப் பொருள்கள் ஏற்றி வந்த லாரியை மறித்து அதன் கண்ணாடிகளை உடைத்து தகராறில் ஈடுபட்டு, ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இது குறித்து லாரி ஓட்டுநா் கீழப்பழுவூரை சோ்ந்த வீராசாமி (30) அளித்த புகாரின் பேரில் திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.