அரியலூர்

மகளிா் இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

DIN

அரியலூரில் 100 சதவீதம் வாக்களிப்போம் எனும் அங்கன்வாடி பணியாளா்களின் இருசக்கர வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணியை ஆட்சியா் த.ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில் கலந்து கொண்ட அங்கன்வாடி பணியாளா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து முக்கிய வீதிவழியாக சென்று பேருந்துநிலையத்தில் முடித்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்ட அலுவலா் சாவித்திரி, வட்டார குழந்தை வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசி உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT