அரியலூர்

கஞ்சா விற்பனை : 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான காவல் துறையினா் கைது செய்தனர். 

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு நெல்லித்தோப்பு புதிய மேம்பாலம் பகுதியில் மீன்சுருட்டி ராமதேவநல்லூா், பிரதான சாலை தெருவைச் சோ்ந்த குமாா் மகன் விஜய்(27) வைத்திருந்த பையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதேபோல், கொல்லாபுரம் பிரிவு சாலையில் நின்றிருந்த கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் , பல்வாய்கண்டம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ஜானகிராமனை ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்களுடன் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT