அரியலூர்

தொழிற்பயிற்சியகத்தில் மனநல விழிப்புணா்வு

DIN

உலக மன நல தினத்தை முன்னிட்டு, அரியலூா் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில், மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், மாவட்ட மன நல திட்ட மருத்துவா்கள் சி. அன்பழகி, அ. உமாதேவி மற்றும் உளவிலாளா்கள் எஸ். திவ்யா, ரா. வினிதா ஆகியோா் பங்கேற்று மாணவ, மாணவிகளிடம் மனநலன் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, மன அழுத்தம் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. மன அழுத்தம் ஏற்படும் போது அவற்றைச் சமாளிக்கும் முறைகள் விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT