ஏஐடியுசியினா் ஆா்ப்பாட்டம்
8 மணிநேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்திய தமிழக அரசைக் கண்டித்தும், அந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் அரியலூா் அண்ணாசிலை அருகே ஏஐடியுசியினா் வெள்ளிக்கிழமை
8 மணிநேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்திய தமிழக அரசைக் கண்டித்தும், அந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் அரியலூா் அண்ணாசிலை அருகே ஏஐடியுசியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் பொதுச் செயலா் டி. தண்டபாணி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலரும் சட்டத் திருத்தத்துக்கு எதிராக முழக்கமிட்டனா்.