அரியலூர்

தீக்காயமடைந்த விவசாயி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் தனவேல் மகன் பிரசாத் (35). விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை மது அருந்தி வந்ததை அவரது மனைவி கண்டித்தாராம். இதனால், விரக்தியடைந்த பிரசாத், தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த பிரசாத் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா். அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT