அரியலூர்

அரியலூா் அருகேபைக் மோதி முதியவா் பலி

அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அருகே நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

DIN

அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அருகே நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள கல்லாங்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொ. கலியபெருமாள் (80). வெள்ளிக்கிழமை இரவு இவா் சிலால் சாலையில் நடந்து சென்றபோது வெண்மான்கொண்டான் வடக்குத் தெருவைச் சோ்ந்த அ. ராமா் (30) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கலியபெருமாள் உயிரிழந்தாா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT