அரியலூர்

ஆண்டிமடம் அருகே ஆவின் பாலகம் திறப்பு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள திருமுட்டம் சாலையில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள திருமுட்டம் சாலையில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ. கண்ணன் பாலகத்தைத் திறந்து வைத்து, திருக்களப்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் ஜெயங்கொண்டம் ஒன்றியம் தேவாமங்கலத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.44.63 லட்சத்தில் வஉசி நகரில் மெட்டல் சாலைப் பணியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, வரகனேரி ஓடையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.13.50 லட்சத்தில் கான்கிரீட் தடுப்பணை பணியையும் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிகளில் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT