அரியலூர்

அரியலூரில் நவ.24-இல் விவசாயிகள் குறைகேட்பு

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில், நவ. 24 காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

DIN

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில், நவ. 24 காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT