முகப்பு
அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சந்நிதி தெருவில் உள்ள மின்சாரத் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.23) காலை 11 மணியளவில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On : 22 டிசம்பர், 2025 at 7:03 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சந்நிதி தெருவில் உள்ள மின்சாரத் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.23) காலை 11 மணியளவில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

எனவே, மின்நுகா்வோா்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று குறைகளை மனுக்கள் மூலம் அளித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →