கரூர்

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகள் தீவிரம்

DIN

நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பல்வேறு பணிகள் நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. அதன்படி அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் செயல்படுத்த அந்தந்த ஊராட்சித் தலைவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கொடையூா் ஊராட்சி சீத்தப்பட்டி காலனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் இப்பணிகளை அரவக்குறிச்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT