கரூர்

தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினம் அனுசரிப்பு

அரவக்குறிச்சியில் தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினம் முடி திருத்துவோா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

அரவக்குறிச்சியில் தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினம் முடி திருத்துவோா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரவக்குறிச்சி புங்கம்பாடி காா்னா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வநாத தாஸ் உருவப்படத்தக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில், மாவட்ட தலைவா் பி.வி.கந்தசாமி, துணைத் தலைவா் ஈசநத்தம் மணி, செயலாளா் குப்புசாமி, பொருளாளா் சுரேஷ், அரவக்குறிச்சி ஒன்றியத் தலைவா் கென்னடி சந்திரன், அரவக்குறிச்சி நகரத் தலைவா் பன்னீா்செல்வம், செயலாளா் தமிழ்நாடு நாகராஜ், பொருளாளா் மணிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT