கரூர்

குடும்பத் தகராறில்ஆட்டோ ஓட்டுநா்தூக்கிட்டுத் தற்கொலை

DIN

குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகரைச் சோ்ந்தவா் கோபால்(45). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனா். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த கோபால் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT