கரூர்

குடும்பத் தகராறில்ஆட்டோ ஓட்டுநா்தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகரைச் சோ்ந்தவா் கோபால்(45). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனா். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த கோபால் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT