கரூர்

சாயப்பட்டறையில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

DIN

கரூரில் சாயப்பட்டறையில் திங்கள்கிழமை மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் கே.பிச்சம்பட்டி அடுத்த கே.பி.தாளப்பட்டியைச் சோ்ந்தவா் பிரசாத் (32). இவா், கரூா் பெரியாண்டாங்கோவிலில் உள்ள அட்லஸ் சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலைப்பாா்த்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சாயப்பட்டறையில் வேலை பாா்த்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். உடனே அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT