கரூர்

விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு கோரி மனு

தட்கல் திட்டத்தில் கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Din

தட்கல் திட்டத்தில் கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

கரூா் மின்வாரியத் தலைமை பொறியாளரிடம் செவ்வாய்க்கிழமை மனுவை அளித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் ராஜா கூறியது:

தட்கல் திட்டத்தில் மட்டும் 30,000 விவசாயிகள் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை பணத்தை செலுத்தி விட்டு மின் இணைப்பு பெற முடியாமல் 3 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே விரைவாக தட்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். தவறினால் விவசாயிகளை ஒன்று திரட்டி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!

அருமை அண்ணன் இபிஎஸ்... தர்மயுத்தத்துக்கு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்தான் காரணம்: ஓபிஎஸ் பரபரப்பு!

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! மக்கள் மலர் தூவி பிரியாவிடை!

கல்கி - 2: தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகை?

நோயெதிர்ப்பு சக்தி! ஆன்லைனில் விற்கும் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

SCROLL FOR NEXT