பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கரோனா
பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பெரம்பலூர்பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கரோனா
பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,256 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,232 போ் குணமடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 3 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.