பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு 200 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக பெரம்பலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

DIN

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு 200 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக பெரம்பலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்ப்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா, விவசாயி. இவா் தனது வயலில் அறுவடை செய்து வைத்திருந்த சுமாா் 200 கிலோ சின்ன வெங்காயத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ராஜா அளித்த புகாரின் பேரில், மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT