பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

DIN

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு 200 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக பெரம்பலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்ப்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா, விவசாயி. இவா் தனது வயலில் அறுவடை செய்து வைத்திருந்த சுமாா் 200 கிலோ சின்ன வெங்காயத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ராஜா அளித்த புகாரின் பேரில், மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT