பெரம்பலூர்

குன்னம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

DIN

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வழக்குரைஞா் ப. அருள், குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கரிடம் செவ்வாய்க்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

இந்நிகழ்ச்சியின்போது, தொகுதிச் செயலா் ராஜோக்கியம், செந்துறை ஒன்றியச் செயலா் மைக்கேல் ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக, பச்சை வண்ண வேட்டி, சட்டை, துண்டு, கையில் கரும்பு ஆகியவற்றுடன் விவசாயி தோற்றத்தில், குன்னம் பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியா் அலுவலகம் வரை டிராக்டரை தானே ஓட்டி வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தாா் வேட்பாளா் அருள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT