பெரம்பலூர்

காவல் துறையினருக்கு முகக்கவசங்கள் அளிப்பு

DIN

பெரம்பலூா்: இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் கிளை சாா்பில், காவல்துறையினருக்கு 500 முகக்கவசங்கள் மற்றும் சோப்பு பெட்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஞ்சிலுவைச் சங்க பெரம்பலூா் மாவட்ட கிளைச் செயலா் என். ஜெயராமன், பெரம்பலூா் காவல்துறை துணை கண்காணிப்பாளா் (பயிற்சி) ச. பெனாசிா் பாா்த்திமா, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் வெங்கடேசன் ஆகியோரிடம் அவற்றை வழங்கினாா்.

நிகழ்வில், செஞ்சிலுவைச் சங்க மாவட்டப் பொருளாளா் வே. ராதாகிருஷ்ணன், துணைச் செயலா் எம். ஜோதிவேல் மற்றும் மேலாண் குழு உறுப்பினா் த. மாயகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT