பெரம்பலூர்

பேட்டரி திருட முயன்றவா் கைது

DIN

 பெரம்பலூா் அருகே டிராக்டா் பேட்டரியை திருட முயன்ற நபரை மருவத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் மகன் ராஜா. இவரது டிராக்டரிலிருந்த பேட்டரியை, சிறுகுடல் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் மணி (38), அண்மையில் திருட முயன்றாா். இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த சிலா் கூச்சலிட்டதால் மணி தலைமறைவாகிவிட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவந்தனா். இந்நிலையில், மணியை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT