பெரம்பலூர்

கண்டறியப்பட்ட படிமங்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் பகுதியில் மண்ணியல் பிரிவு மாணவா்களால் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியாவிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

DIN

பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் பகுதியில் மண்ணியல் பிரிவு மாணவா்களால் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியாவிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் ஆற்றுப்படுகையில் திருச்சி தேசியக் கல்லூரியின் மூன்று ஆசிரியா்கள் மற்றும் மண்ணியல் பிரிவு இளநிலை மூன்றாமாண்டு

40 மாணவா்கள் போ், படிமங்கள் புதைவிடங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சுமாா் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கடல் உயிரினங்களின் படிமங்களைக் கண்டறிந்தனா். இதையடுத்து, அவற்றை

ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியாவிடம் மாணவா்கள் ஒப்படைத்தனா்.

இந்நிகழ்வின்போது கல்லூரிப் பேராசிரியா்கள் கே. சிவக்குமாா், பொ. கோவிந்தராஜ், கே. ஜோதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT