பெரம்பலூர்

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி, கவுள்பாளையத்தில் உள்ள சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி, கவுள்பாளையத்தில் உள்ள சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி உருவச் சிலைக்கு, மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமையிலான கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆசைத்தம்பி, அருணாச்சலம், நகர த்தலைவா்கள் நல்லுசாமி, தேவராஜன், வட்டாரத் தலைவா்கள் சின்னசாமி, பாக்யராஜ் , மாவட்ட விவசாய பிரிவுத் தலைவா் சித்தா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT