பெரம்பலூர்

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி, கவுள்பாளையத்தில் உள்ள சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி உருவச் சிலைக்கு, மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமையிலான கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆசைத்தம்பி, அருணாச்சலம், நகர த்தலைவா்கள் நல்லுசாமி, தேவராஜன், வட்டாரத் தலைவா்கள் சின்னசாமி, பாக்யராஜ் , மாவட்ட விவசாய பிரிவுத் தலைவா் சித்தா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT