புதுக்கோட்டை

ஆமை வேகத்தில் ஆலவயல் சாலைப் பணி...

DIN

மிகவும் சேதமடைந்து காணப்பட்ட கண்டியாநத்தம்-ஆலவயல் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. மிதமான வேகத்தில் சாலைப் பணி நடைபெற்று வருவது, மழை ஆகியவற்றால் இந்தச் சாலையில் சேறு நிறைந்து வாகன ஒட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனா். சாலைப் பணி காரணமாக, அரசுப்பேருந்தும் இயக்கப்படுவதில்லை. சுமாா் ஆறு மாதங்களாக நடைபெற்றுவரும் 2 கி.மீட்டா் சாலைப் பணியை விரைந்து முடித்திட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொதுமக்கள், ஆலவயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT