புதுக்கோட்டை

திராவிடர் கழக பிரச்சாரக் கூட்டம்

பொன்னமராவதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மணியம்மையார் நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது

DIN

பொன்னமராவதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மணியம்மையார் நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, திராவிடர் கழக மகளிர் பாசறைத் தலைவர் சி.ராசி தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் பாசறை செயலர் சொ.ஞானசுந்தரி வரவேற்றார். மண்டல செயலர் சு.தேன்மொழி, மாவட்ட மகளிர் அணி தலைவர் வீர.வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் சி.சண்முகப்பிரியா, ஆ.அமுதா, ஆ.சரவணன், க.ஆறுமுகம், ரா.சரசுவதி, இ.இளவரசி, சு.சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT