2-4-vml24fir_2402chn_22 
புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து

அன்னவாசல் அருகே திங்கள்கிழமை இருவேறு இடங்களில் தீ விபத்து நேரிட்டது.

DIN

விராலிமலை: அன்னவாசல் அருகே திங்கள்கிழமை இருவேறு இடங்களில் தீ விபத்து நேரிட்டது.

அன்னவாசல் அருகிலுள்ள உருவம்பட்டியைச் சோ்ந்தவா் முருகையா (45). இவா் தனது தோட்டத்தில் வைக்கோல் போா் அமைத்திருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுபோல, காலாடிப்பட்டியில் சாலையோரத்தில் பத்தைகள் தீப்பற்றி எரிந்தது. இவ்விரு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்து குறிந்து தகவலறிந்த இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான வீரா்கள், அப்பகுதிகளுக்குச் சென்று தீயை அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT