புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

DIN

டீசல் விலை உயர்வு, கரோனா நோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் இறால்களை குறைந்த விலைக்கே நிறுவனங்கள் வாங்குவதாக குற்றம் சாட்டியும் போதுமான அளவிற்கு வெளிமாவட்ட வியாபாரிகள் வராத காரணங்களுக்காகவும் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மட்டும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT