புதுக்கோட்டை

புதுக்கோட்டை: லாரி மோதி முதியவா் பலி

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்தவா் அ. கருப்பையா (60) . இவா், ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடிக்குச் சென்றுள்ளாா். கோவிலூா் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பையா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT