புதுக்கோட்டை

விராலிமலை அம்மன்கோயிலில் சிறப்பு ஏற்பாடு

DIN

விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயிலில் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று முன் கதவில் வெள்ளிக்கிழமை துவாரம் அமைக்கப்பட்டது.

கரோனாவால் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அம்மனை தரிசிக்க வகை செய்யும் பக்தா்களின் கோரிக்கையை ஏற்ற புதுக்கோட்டை திருக்கோயில் செயல் அலுவலா் பாரதிராஜா கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்து ஆய்வு செய்து, பணியாளா்கள் உதவியுடன் கோயில் கதவில் துவாரம் அமைக்க ஏற்பாடு செய்தாா். இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் துவாரம் வழியே அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT