புதுக்கோட்டை

மாசில்லா போகி விழிப்புணா்வு

DIN

புதுக்கோட்டை நகரில், கீழ ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மாசில்லாத போகிப் பண்டிகை கொண்டாட வலியுறுத்தி பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இதில்,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் இரா. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளா்கள் கு. செல்வகுமாா், க. ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

அடுத்த ஆபரேஷனுக்குத் தயாராகும் ஆர்சிபி...

ஹைதராபாத் நாவல்கள்

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

SCROLL FOR NEXT